அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார் என முதல்வர் தனிபிரிவுக்கு மனு அளிக்கப்பட்டது அதையும் கூட நிராகரிப்பு செய்துவிட்டது மாண்புமிகு அரசு!
புதிய பாடத்திட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் 10வகுப்பு வரை கணினி அறிவியல் பாடத்தை தனிப்பாடமாக கொண்டு வந்தால்கிராமப்புற ஏழை மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு "அரசு பள்ளிகளில் இலவசமாக பாடம் நடத்த தயார்" என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளது. கணினி அறிவியல் பாடத்தை அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்க கூடாத நோக்கில் அதை கூட நிராகரிப்பு செய்துவிட்டது...





No comments:
Post a Comment